
பொலநனறுவை கட்டுவம்புல்ல பகுதிக்கு சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர் விடுதி மேற்பார்வையாளர் மௌலவி அன்வர் மாணவர்களான ரிஜாஸ்(15) மாணவர் நௌசாத் (16) ஆகியோரே பலியாகி உள்ளனர்ääஇவர்களது உடல்களும் மீட்கப்பட்டு பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 commentaires :
Post a Comment