
இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.ரீ.பாலசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மாகாணசபை உறுப்பின் பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் மற்றும் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி தலைமைக்காரியாலய பரிசோதகர் கே.கனகசுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0 commentaires :
Post a Comment