




இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்;களான வை.எல். சுலமாலெவ்வே எஸ்.எம்.ஐ.றியாஸ், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆஸாத் மௌலானா ஒரேஞ் தேயிலை கம்பனியின் இயக்குணர் நஸார் மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் உடபட பலர் கலந்து கொண்டார்கள்.நிந்தவூர் இம்ரான் அணியே வெற்றி ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.