இவ் விடையம் தொடர்பாக கொழும்பிலுள்ள சிங்கள ஊடகம் ஒன்றிற்கு பதிலளித்துள்ள அவர், பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒப்பமிட்டு சிங்கள மொழியிலான கடித்தினையே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு வழங்கினர். அதனை அங்கு சேர்ப்பித்தாக அவர்கள் கடிதம் எழுதிய மொழியிலேயே அவர்களிற்கு பதில் செய்திஅனுப்பியிருந்தேன்.
அவர்கள் அதனை ஏற்க மறுத்து மீண்டும் என்னிடம் திருப்பி அனுப்பியதாக அறிகின்றேன்.
இங்கு மொழிகள் தொடர்பான புரிதல் எங்கிருந்து தொடங்குகின்றது என்பது புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment