
மிகவும் கஸ்ட பிரதேசமாகக் காணப்பட்ட இப் பிரதேசத்தில் பல நெடுங்காலமாக மகப்பேற்று விடுதி இன்மையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இப் பிரச்சினை இன்றுடன் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாநதன் தெரிவித்தார்.

| 0 commentaires |
0 commentaires :
Post a Comment