மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சுகாதார நிலையத்pற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோரின் வேண்டுதலின் பேரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் பிக்கப் ரக வாகனமும் அலுவலக நிருவாக தேவைக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

0 commentaires :
Post a Comment