

இவ்வாறாக பல்வேறு சிறப்பு மிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் சென்று பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதோடு ஆலயத்தில் திருப்பணிகள் தொடர்பாகவும் பரிபாலனசபையோடு கலந்துரையாடி எதிர்வரும் ஆண்டில் பல்வேறு எதவி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment