
மேலும் கலுத்து கூறுகையில் பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் போன்றோர் தொடந்தும் இணைந்த வட கிழக்கு என்றே கூறிவருகின்றனர் . இது நடைபெறாது வட கிழக்கு பிரிக்கப் பட்டதன் பின் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கன்றனர். என்றார்
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment