
இவ்வாறு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடிக்கு கள்ளவாக்கு போடச்சென்ற வான் ஒன்றை பிரதேச இளைஞர்கள் மறித்துள்ளனர். இது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியபோது வானில் வந்தவர்கள் ஒடித்தப்பிவிட்டுதாகவும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் தெரியவருகின்றது.