
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, கல்குடா வலையக்கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, கோட்டக்கல்வி அதிகாரி குணலிங்கம், முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி அ.செல்வேந்திரன், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment