
திருஃ கிளிவெட்டி மகா விதியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையடலின் முகாம்களுக்கு பொறுப்பான தலைவர்களும் முக்கிய பிரதி நிதிகளும் கலந்து கொண்டார்கள். முகாம்களிலுள்ள மக்களது உடனடித் வைகள் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில் தாம் கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் உரியவர்களோடு தாம் கலந்து ஆலொசித்து தீர்க்கமான ஓர் முடிவினை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,.
0 commentaires :
Post a Comment