
அத்துடன் கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவி கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணசபையின் பங்களிப்போடு உறுதி செய்யப்படும் எனவும் கனேடிய அதிகாரியினால் உறுதியளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அரசியல் நடவடிக்கையை உண்ணிப்பாக அவதானிப்பதாகவும், கிழக்கு முதல்வரின் மக்கள் சார்ந்த நடவடிக்கையை தாம் அவதானிப்பதாகவும் கனேடிய தூதரக அரசியல் துறை செயலாளர் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment